திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி

பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மேற்குப் பிரகாரத்தில் மூன்று விரல் அடையாளமுள்ள இடத்தில்தான்
Updated on
1 min read

பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மேற்குப் பிரகாரத்தில் மூன்று விரல் அடையாளமுள்ள இடத்தில்தான் தேவாரத் திருமுறை இருப்பதாகச் சொன்ன "திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி' பொல்லாப் பிள்ளையார் சந்நிதி ஆகியவைகள் உள்ளன. தென்மேற்கு மூலையில் 8 அடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர் அருள்புரிகிறார். வெளிப்பிரகாரத்தில் நர்த்தன கணபதியாக கற்பக விநாயகர் காட்சி தருகிறார்.

- டி.ஆர். பரிமளரங்கன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com