பத்து அவதாரங்கள்

மச்ச அவதாரம் - நான்கு வேதங்களைக் காத்தது.
Updated on
1 min read

• மச்ச அவதாரம் - நான்கு வேதங்களைக் காத்தது.

• கூர்ம அவதாரம்- தேவர்கள் அமுதம் பெற உதவியது.

• வராக அவதாரம்- இரண்யனிடமிருந்து பூமியை காத்தது.

• நரசிம்ம அவதாரம்- எல்லாவற்றிலும் தான் இருப்பதாய் உணர்த்தியது.

• வாமன அவதாரம்- மகாபலி ஆணவம் அழித்தது.

• பரசுராம அவதாரம்- நீதி மறந்த மன்னர்களை ஒழித்தது.

• ராம அவதாரம்- தந்தை சொல்லை நிலை நாட்டியது.

• பலராம அவதாரம்- அண்ணனின் கடமையை செய்தது.

• கிருஷ்ண அவதாரம்- பூ பாரம் தீர்த்தது.

• கல்கி அவதாரம்- பாவம் பெருகும்போது எடுக்க இருப்பது.

- மு.த. பச்சையப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com