பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நிகழ்வுகள்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, திருவாரூர் மார்க்கத்தில், கீழ நாலாநல்லூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன்

News image
Updated On :21 ஜனவரி 2022, 12:19 pm

தினமணி


வருஷாபிஷேகம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, திருவாரூர் மார்க்கத்தில், கீழ நாலாநல்லூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலய வருஷாபிஷேகம் (ஸம்வத்ஸராபிஷேகம்), அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் 27.01.2022 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கோயில் திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம். 
தொடர்புக்கு: மன்னை வை.ரகுநாதன் } 91769 12679.

கும்பாபிஷேகம்  
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம்,  குருவராஜபாளையம் வழி, பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 14.02.2022 திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கோயில் திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து எம்பெருமான் அருளைப்பெற வேண்டுகிறோம். 
தொடர்புக்கு: 86958 75868.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.