கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவழி டிரைவர்!

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி  வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:49 am

DIN

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி  வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பஞ்சாபி இனத்தை சேர்ந்தவராவார்.  இவர் நேற்று தனது பணியில் இருந்த போது, பேருந்திலிருந்து பயணி ஒருவரால் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் அனைவரின் கண் முன்னால் நடைபெற்றது என்பது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. .

இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலைக்காண காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.