தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மிகப்பயங்கர வெடிகுண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News image
Updated On :23 நவம்பர் 2018, 9:19 am

IANS


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சந்தைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி பயங்கரவாதிகள் வெடிக்க வைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளும், பயங்கரவாதிகளை தேடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனமும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.