ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் இருநாட்டு வர்த்தகம் மற்றும் ஆர்கானிஸ்தான்

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:49 am

DIN


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் இருநாட்டு வர்த்தகம் மற்றும் ஆர்கானிஸ்தான் வர்த்தகம் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் இன்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக உறவுகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை குறைப்பது குறித்தும், இந்திய பசுபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தை அதிகரிப்பது, பாதுகாப்பை பலப்படுத்துவது, பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள், ஒருங்கிணைப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். 

மேலும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட இரு நாட்டு தலைவர்களும், 2019-இல் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து பணியாற்றி இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்து குறித்து பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவித்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.