இந்தியாவுக்கு இடையே போா் மூண்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஐ.நா. உரையில் இம்ரான் கான் மிரட்டல்
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போா் மூண்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரிப்பதாக தனது ஐ.நா. உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டார்.










