இந்தோனேசியா: நிலநடுக்க பலி 30-ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா: நிலநடுக்க பலி 30-ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் மலுக்குத் தீவுகள் பகுதியில் அமைந்துள்ள அம்போன் நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com