வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஈரான் தலையிடாது

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ùஸரீஃப்  மறுத்துள்ளார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2019, 8:15 pm

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ùஸரீஃப்  மறுத்துள்ளார்.
இதுகுறித்து "என்பிசி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் திட்டம் ஈரானுக்குக் கிடையாது. காரணம், அந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், யார் தோல்வியடைந்தாலும் அது பற்றி
எங்களுக்குக் கவலையில்லை. மேலும், மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்.
ஈரான் அணுசக்தி மையங்களில் இணையதளம் மூலம் அமெரிக்கா ஊடுருவியது மிகவும் ஆபத்தானது ஆகும். அந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது என்று ஜாவத் ùஸரீஃப் குற்றம் சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.