

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 449 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி:
ஏப்ரல் 20, பிரிட்டன் நேரப்படி காலை 9 மணி நிலவரம்:
ஏப்ரல் 19-இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்: 19,316
ஏப்ரல் 19-இல் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்: 14,106
ஏப்ரல் 19-இல் கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர்: 4,676
மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகள்: 5,01,379
மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்: 3,86,044
கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 1,24,743
ஏப்ரல் 19, பிரிட்டன் நேரப்படி மாலை 5 மணி நிலவரம்:
24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை: 449
மொத்தம் பலியானோர் எண்ணிக்கை: 16,509
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.