கரோனா: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 52ஆயிரத்தைத் தாண்டியது
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 52ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 52ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கரோனாவுக்கு இதுவரை 52,217 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கரோனா பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை உலக அளவில் 2 லட்சத்தை நெருங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...