ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிலிப்பைன்ஸில் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் இடிந்து விழுந்த பாலம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பண்டகான் மாவட்டத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுமானப்பணியில் இருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2020, 7:10 am

DIN

பிலிப்பைன்ஸ் நாட்டில் பண்டகான் மாவட்டத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுமானப்பணியில் இருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

மெட்ரோ ஸ்கைவே பாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக மணிலாவில் சுமார் 31.2 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பாலம் கட்டுமானப்பணியில் இருந்தது. இந்நிலையில், அருகில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் தீ பாலத்திற்கு பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு  முழுவதுமாக சேதமடைந்துள்ளது. மேலும், தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த முழு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஸ்கைவே கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மார்லின் ஓச்சோவா தெரிவித்துள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.