கரோனா: மனநல உதவி மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய பிரின்ஸ் வில்லியம்
கரோனா தொற்று காரணமாக பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது, மக்களுக்கு மனநல உதவி வழங்கும் சேவை மையத்தில் இளவரசர் பிரின்ஸ் வில்லியம் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ளார்.









