2020ஆம் ஆண்டு, பல்கலைக்கழகத்தில் சேர்வதற்குரிய தேர்வினை எழுவதற்கு முன்பாக அது தொடர்பான மன அழுத்தத்தில் இருந்து வெளிவரும் வகையில், ஹெபெய் மாநிலத்தின் ஹெங்ஷுய் நடுநிலைப் பள்ளி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜூன் திங்கள் 9ஆம் நாள், பள்ளியின் மாணவர்கள் விளையாட்டரங்கில் விளையாடுகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்