ஜப்பானில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்: 13 பேர் மாயம்

ஜப்பானில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில் 13 பேர் மாயமாகியுள்ளனர்.
ஜப்பானில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்: 13 பேர் மாயம்
Published on
Updated on
1 min read

ஜப்பானில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில் 13 பேர் மாயமாகியுள்ளனர்.

ஜப்பானின் அமரி பகுதியில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் இன்று மோதியது. இதையடுத்து அந்த சரக்கு கப்பல் நீரில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என்பது தெரியவந்துள்ளது. 

ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு 4 படகுகள் விரைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com