ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான், பாக்டியா மாகாணத்தின் கார்டெஷ் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே இன்று காலை கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.

5 பாதுகாப்புப்படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

 இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக நேற்று பாக்டியா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com