யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி துவக்கம்

சீனாவின் யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி மே 25ஆம் நாள் ஷாங்காய் அருங்காட்சியகத்தில் துவங்கியது.
யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி துவக்கம்
Published on
Updated on
1 min read

சீனாவின் யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி மே 25ஆம் நாள் ஷாங்காய் அருங்காட்சியகத்தில் துவங்கியது.

ஜேடு, வெண்கலப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், கை எழுத்து மற்றும் ஓவியங்கள், பழம்பெரும் நூல்கள், அரக்குப் பொருட்கள், மூங்கில் பொருட்கள் உள்ளிட்டவை இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி ஆகஸ்டு 23ஆம் நாள் நிறைவடையும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com