தற்போதுள்ள வெப்பமான காலநிலையிலும், இந்த இளைஞர்கள் இருப்புப்பாதையை நாள்தோறும் பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது பணியின் மூலம், தையுவானிலிருந்து சோங்வெயுக்குச் செல்லும் தொடர்வண்டியை பாதுகாப்பாக இயக்க முடியும். அவர்களது பணிகளுக்குப் பாராட்டு.
தகவல்: சீன ஊடகக் குழுமம்