
அண்மையில் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் ஃபூசோ நகரில் பல பூங்காக்களில் செர்ரி மலர்கள் மலரத் தொடங்கின.
இவை பல பறவைகளை ஈர்த்து, குளிர்காலத்தில் ஓர் எழில் மிக்க காட்சியை உருவாக்கியுள்ளன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...