நேபாளம்: அதிகபட்ச தினசரி பாதிப்பு

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாளம்: அதிகபட்ச தினசரி பாதிப்பு
Updated on
1 min read

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,177-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 46 வயது சிறுநீரக நோயாளி ஒருவா் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு கரோனா பலி எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com