

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான். கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை அங்கு 1,500-க் கடந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ஈரானில் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1,685 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.