ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

ப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்கள். 
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தானில் லக்மன் சிறைச்சாலை அருகே இன்று குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். சிறைத் தலைவர் உட்பட 4 பாதுகாவலர்கள் காயமடைந்தனர். 

இத்தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com