

ஆப்கனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியானார்கள்.
ஆப்கனின் பக்ராமி மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் நங்கர்ஹார் மாகாணத்தில் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியானார். இவ்விரு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.