இலங்கையில் வட்டி விகிதங்கள் இரு மடங்காக உயர்வு: மத்திய வங்கி
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை இரு மடங்காக உயர்த்தி உள்ளது மத்திய வங்கி.

இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.








