பல்லுயிர் பாதுகாப்புக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்
சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும், உலகளாவிய நீடித்த தன்மைக்கும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என்று மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார்.










