சிங்கப்பூா் இதுவரை இல்லாத தினசரி பாதிப்பு
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக தினசரி கரோனா பாதிப்பு 19,420-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக தினசரி கரோனா பாதிப்பு 19,420-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,420 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டோரில் 241 போ் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூா் வந்தவா்கள் ஆவா்.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 7 போ் பலியாகினா். அதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 913-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...