உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல்: பீதியில் மக்கள் வெளியேற்றம்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்கல் நடத்தப்படுவதால் பீதியடைந்துள்ள மக்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டுச் செல்கின்றனர்.









