மனிதாபிமான அடிப்படையில் இன்றும் வெளியேறும் பாதை திறக்கப்படும்: சுமி கவர்னர் 

ஒரு நாள் முன்பு மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட வெளியேறும் பாதை இன்றும் தொடரும் என்று உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியின் ஆளுநர் கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சுமி: ஒரு நாள் முன்பு மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட வெளியேறும் பாதை இன்றும் திறக்கப்படும் என்று உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியின் ஆளுநர் கூறினார்.

உக்ரைன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இரண்டு வெளியேற்ற நிலைகளில் சுமார் 5,000 பேர் சுமியை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய எல்லைக்கு அருகில் உள்ள சுமி, பல நாட்களாக ரஷிய குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

மார்ச் 7-ம் தேதி மட்டும் மூன்று குழந்தைகள் உள்பட 22 பேர் ரஷிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com