வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று (மார்ச்-17) இஸ்கானின் ராதாகண்டா கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் இருந்த 2 பக்தர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்திய எல்லையையொட்டிய வங்கதேசத்தின் லால்மனிா்ஹத் மாவட்டத்திலுள்ள 3 கோயில்களின் கதவுகளில் மா்ம நபா்கள் மாட்டுக் கறியை பாலிதீன் உறைகளில் கட்டி தொங்கவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்!

கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்வி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


