காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: கவலையில் கடல் ஆர்வலர்கள்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் குவியல் குவியலாக பிளாஸ்டிக் கழிவுகளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: கவலையில் கடல் ஆர்வலர்கள்

Published On :1 பிப்ரவரி 2024, 2:45 pm IST

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் குவியல் குவியலாக பிளாஸ்டிக் கழிவுகளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நேற்று முன்தினம் 47 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதன் வயிற்றில் சேதமடைந்த மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும் திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதன்பின்னரே உரிய காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.