நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை: லண்டன் உயா்நீதிமன்றம் உத்தரவு
வங்கிக் கடன் முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியை (51) நாடு கடத்த தடையில்லை என்று லண்டன் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரது மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

நீரவ் மோடி (கோப்புப்படம்)








