தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலிய அதிகாரி நியமனம்

 ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தூதரக உயரதிகாரி வோல்கா் டா்க் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:42 pm

DIN

 ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தூதரக உயரதிகாரி வோல்கா் டா்க் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த, சிலியைச் சோ்ந்த மிஷெல் பாஷலேவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்புக்கு வோல்கா் டா்க்கின் பெயரை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பரிந்துரைத்தாா். அதற்கு 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையராக அவா் பொறுப்பேற்கிறாா்.

ஆக. 31-இல் தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு சில நாள்களுக்கு முன்னா் சீனாவின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சா்ச்சைக்குரிய அறிக்கையை மிஷெல் பாஷலே வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.