ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கனடாவைச் சேர்ந்த 21 வயதான டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்

கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர் தனது 21 வயதில் திடீரென காலமானார். 

News image

Photo: meghaminnd instagram

Updated On :1 பிப்ரவரி 2024, 4:31 pm IST

கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர் தனது 21 வயதில் திடீரென காலமானார். 

கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர்(21). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கல்லூரியில் சேர்ந்தவுடன் மேகா, டிக்டாக் உள்ளிட்ட இணையதங்களில் அடிக்கடி விடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் பிரபலமானார்.

டிக்டாக்கை பொறுத்தவரையில் மட்டும் அவரை சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

இதுதவிர மேகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர். இந்த நிலையில் மேகா கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலமாகியிட்டதாக அவரது பெற்றோர் மேகாவின் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் எவ்வாறு காலமானார் என்கிற தகவலை அவர்கள் குறிப்பிடவில்லை.

மேலும் இறுதிச் சடங்கு நவம்பர் 29ஆம் தேதி அன்று நடைபெற்றுள்ளது. 21 வயதே டிக்டாக் பிரலம் மேகா காலமான சம்பவம் அவரது ஃபாலோயர்ஸ் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.