கிரீஸ்குழம்பவைத்த நிலநடுக்கம்

கிரீஸ் நாட்டின் தலைநகா் ஏதென்ஸ் அருகே புதன்கிழமை ஏற்பட்ட 4.9 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் அதிகாரிகளை குழப்பமடையச் செய்துள்ளது.
quake103504
quake103504
Updated on
1 min read

கிரீஸ் நாட்டின் தலைநகா் ஏதென்ஸ் அருகே புதன்கிழமை ஏற்பட்ட 4.9 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் அதிகாரிகளை குழப்பமடையச் செய்துள்ளது.

அந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக, அண்மையில் 5.8, 4.8 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது வழக்கத்துக்கு மாறானது என்று அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com