ரஷியா, உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்டுப் பிரதிநிதிகளும் இன்று (திங்கள்கிழமை) மாலை பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தின.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: 24 மணி நேரத்தில் 3வது முறையாக மோடி ஆலோசனை
இந்தப் பேச்சுவார்த்தையானது தற்போது நிறைவடைந்துவிட்டதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷியப் பிரதிநிதிக் குழுத் தலைவர் கூறியதாக ஸ்புட்னிக் வெளியிட்ட செய்தியின்படி, ரஷியா, உக்ரைன் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை போலந்து, பெலாரஸ் எல்லையில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


