பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை: பிம்ஸ்டெக் மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு
பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிா்கொள்வதற்கு பிம்ஸ்டெக் நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கேட்டுக் கொண்டாா்.









