அரசி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திரெளபதி முர்மு
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார்

அரசி இரண்டாம் எலிசபெத் இரங்கல் குறிப்பில் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திடுகிறார்









