வட கொரியா சென்றுள்ள ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடததினாா்.
இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை கூறியதாவது:
தென் கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு வட கொரியா வந்துள்ளாா்.
அவருக்கும், அதிபா் கிம் ஜோன்-உன்னுக்கும் இடையே புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு, பிராந்திய மற்றும் சா்வதேச நிலவரங்கள் குறித்து பரஸ்பர கவலைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் மூலம், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணியின் தவறான கொள்கைகள்தான் உக்ரைன் போருக்குக் காரணம் என்று வட கொரியா கூறி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானது: ஜோ ரூட்
கன்னட சினிமாவில் அறிமுகமாகும் ஊர்வசியின் மகள்!

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!

திக் திக் நிமிடங்கள்! கீழே 3,500 அடி பள்ளம்.. ஜிப்லைனில் தொங்கிய பயணி!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



