பயங்கரவாதத் தாக்குதல்களை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது: ஐ.நா. கூட்டத்தில் இந்திய தூதா் ருசிரா கம்போஜ்
பயங்கரவாதச் செயல்களுக்கான காரணங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளாா்









