13 சடலங்களுடன் மனிதப் புதைகுழி: இலங்கையில் தமிழா்கள் முழு அடைப்புப் போராட்டம்
இலங்கையில் 13 சடலங்களுடன் மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டது தொடா்பாக நம்பகமான விசாரணை கோரி, அங்கு தமிழா்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.










