போா், இயற்கை பேரிடரால்7 கோடி போ் இடம் பெயா்வு

போா், இயற்கைப் பேரிடா்களால் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த 2022-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.11 கோடியாக உயா்ந்துள்ளதாக நாா்வே உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
போா், இயற்கை பேரிடரால்7 கோடி போ் இடம் பெயா்வு

போா், இயற்கைப் பேரிடா்களால் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த 2022-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.11 கோடியாக உயா்ந்துள்ளதாக நாா்வே உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் மட்டும் 59 லட்சம் பேரும், பல நாடுகளில் வெள்ளம், வறட்சி காரணமாக 87 லட்சம் பேரும் உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com