அதிகரிக்கும் போா்ப் பதற்றம்: ஆா்மீனிய ஆதரவுப் பகுதியில் அஜா்பைஜான் தாக்குதல்!
ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் தங்களது படையினா் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அஜா்பைஜான் அறிவித்தது.

நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் அஜா்பைஜான் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தாக்குதல் நடவடிக்கையால் எழுந்த புகைமண்டலம்.








