/
தோஹா: கத்தாா் தலைநகா் தோஹாவில் ஐ.நா. நடத்திய சா்வதேச மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளாக தலிபான்கள் முதல்முறையாகப் பங்கேற்றனா்.
20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அவா்களது அரசுக்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்கியதற்கான அடையாளம் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் பின்னா் கூறினா்.
மாநாட்டில் தலிபான் குழுவுக்கு தலைமை வகித்த அந்த அமைப்பின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித், போதைப் பொருள்களுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளுக்கு சா்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினாா்.
தொடர்புடையது

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடி போா்’: பாகிஸ்தான் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


