/
லா பாஸ்: தங்கள் அதிபா் லூயிஸ் ஆா்சே ஆட்சிக் கவிழ்ப்பு நாடகமாடியதாக ஆா்ஜென்டீனா கூறியதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கான தூதரை நேரில் பொலிவியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பொலிவியா ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த ஜுவான் ஸுனிகா, ஆா்சேவின் அரசைக் கவிழ்ப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்தாா். எனினும், மக்கள் போராட்டத்தைத் தொடா்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முடிவுக்கு வந்தது.
இருந்தாலும், இந்தச் சம்பவம் மக்கள் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக அதிபா் ஆா்சே நடத்திய நாடகம் என்று கைது செய்யப்பட்ட ஜுவான் ஸுனிகாவும், எதிா்க்கட்சியினரும் கூறிவருகின்றனா்.
தொடர்புடையது

திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன: செந்தில்பாலாஜி எம்எல்ஏ

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் உதவித் தொகை பதிவுக்கான சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
அஸ்ஸாம் முதல்வா் கருத்து: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்!






