ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீசி தாக்குதல்!

ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலில் பதற்றம் அதிகரிப்பு..

News image

AP

Updated On :11 நவம்பர் 2024, 4:25 pm

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைஃபா நகரின் மீது இன்று(நவ.11) 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதப்படை தாக்குதல்களைத் தொடுத்துள்ளதால் இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எனினும், இஸ்ரேலின் இரும்புக் கவச பாதுகாப்பு அமைப்பு(அயர்ன் டோம்) இந்த ஏவுகணைகளை வழிமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.