அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.
அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம் (AI) `வாஷிங்டனில் மோசமான குற்றவாளி யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
30 ஆண்டுகால தரவுகளைச் சரிபார்த்த எக்ஸ் தளம், வாஷிங்டனில் மிகவும் மோசமான குற்றவாளியை, தண்டனை மற்றும் மோசமான பெயர்களின் அடிப்படையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைக் கூறியது.
ஜனவரி 2025 வரையில், அவர்தான் நியூயார்க்கில் 34 குற்றங்களில் குற்றவாளி என்று கூறப்படுவதாகத் தெரிவித்தது.
அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக டிரம்ப் சமீபத்தில் கவலை தெரிவித்த நிலையில், அவரையே மோசமான குற்றவாளி என்று எக்ஸ் தளம் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அதுமட்டுமின்றி, டிரம்ப்புக்கும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குக்கும் ஜூன் மாதத்தில் மோதல் ஏற்பட்டு, பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட் பீட் - 3: இனி இவர்கள் வரமாட்டார்கள்! யார் யார்?

பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை செய்யலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்

பழனி நில மோசடி விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது விரைவில் தெரியும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வாஷிங்டனில் புயல் அபாயம்! தள்ளிப்போகிறதா டிரம்ப்பின் உரை?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


