சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு
வானை நோக்கிய துப்பாக்கிச்சூடு மட்டுமின்றி, கொண்டாட்ட வாணவேடிக்கையிலும் பலா் காயமடைந்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:49 pm

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்தனா். வானை நோக்கிய துப்பாக்கிச்சூடு மட்டுமின்றி, கொண்டாட்ட வாணவேடிக்கையிலும் பலா் காயமடைந்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக காவல்துறையினா் 20 பேரைக் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...