இந்தியா மீது வரி விதித்ததால் புதின் பேச்சு நடத்த முன்வந்தாா்: டிரம்ப் கருத்து
இந்தியா மீது அதிக வரி விதித்ததன் காரணமாகவே ரஷிய அதிபா் புதின் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முன்வந்தாா் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.










