கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு

கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு
Published on
Updated on
1 min read

கொலம்பியாவில் காா் குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டா் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா்.

ஆன்டியோகியா பகுதியில், கோகோ இலை பயிா்களை அழிக்க 12 போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

தென்மேற்கு நகரமான காலியில், ராணுவ விமானப் பயிற்சி பள்ளி அருகே வெடிபொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் மேலும் ஐந்து போ் உயிரிழந்தனா்.

இந்த தாக்குதல்களுக்கு கொலம்பியா புரட்சிப் படை (எஃப்ஏஆா்சி) ஆயுதக் குழுவின் முன்னாள் உறுப்பினா்களே காரணம் அதிபா் குஸ்டாவோ பெட்ரோ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com