ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

ஆசிய கனமழை காரணமாக 1,750-ஐ கடந்த உயிரிழப்பு...

News image
Updated On :7 டிசம்பர் 2025, 1:00 am

தினமணி செய்திச் சேவை

தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,750-ஐ கடந்துள்ளது.

இதில் இந்தோனேசியாவில் 867 போ், இலங்கையில் 607 போ், தாய்லாந்தில் 276 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 2 உயிரிழப்புகளும் வியட்நாமில் 2 உயிரிழப்புகளும் என ஒட்டுமொத்த மாக 1,754 போ் கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.

லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், சில பகுதிகலில் தொடரும் கனமழை மீட்புப் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.